Wednesday, February 28, 2018

பூதலூர் அரசு மருத்துவமனையின் இரண்டு நிகழ்வுகள் மனதை நெகிழ்வும், பெருமிதமும் கொள்ளச் செய்வது....
ஒன்று எங்கள் அன்புக்குரிய மரு.மணிமாறன் அவர்களின்  பிரிவுபச்சார விழா
மற்றது
எங்கள் அலுவலக கண்காணிப்பாளர் திரு. சுப்பிரமணியன் அவர்களது பணி ஓய்வு பாராட்டு விழா...
உணர்ச்சிகளின்  குவியலாய் இருந்த இவ்விரு நிகழ்வுகளும், இந்த வருடத்தின் முக்கியமான மறக்க இயலாத நிகழ்வுகள்... அலுவலகம் சார்ந்து   எத்தனையோ நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்திய அனுபவம் இருந்த போதிலும், இந்த   இரண்டு விழாக்களும் புதிய அனுபவங்களைத் தந்தவை.. மனதுக்கு மிக நெருக்கமான இருவரது அலுவலக ரீதியிலான பிரிவு கூட எத்தனை வருத்தத்தைத் தந்துவிடுகிறது....
சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் என்றென்றும் மறக்கவியலாத பதிவுகளாய் மனதில் நிலைப்பவை....








No comments:

Post a Comment